FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, March 27, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச டிடிபி பயிற்சி

27.03.2016, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கை,கால் ஊனமுற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் 5 மாத இலவச டிடிபி பயிற்சி வழங்கப்படவுள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள்பட்ட இரு பாலரும் பங்கேற்கலாம். ஊனமுற்றோர் அடையாள அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் அணுக வேண்டிய முகவரி:

இயக்குநர், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம், 5-1358, டிஏஎம்எஸ் காலனி, இலக்கியம்பட்டி, தருமபுரி- 5. தொடர்புக்கு: 04342 231434, 96983 35405

No comments:

Post a Comment