FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, March 25, 2016

உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

25.03.2016, தாம்பரம் : உதவித்தொகை கோரி, மாற்றுத்திறனாளி சாலையில் அமர்ந்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு தாம்பரம், ஆதி நகரை சேர்ந்தவர், நாகராஜ், 45. மாற்றுத்திறனாளியான அவர், மாற்றுத்திறனாளிகள் சங்க, மாநில துணை பொது செயலராக உள்ளார்.அவருக்கு, அரசு சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மாதத்திற்கான உதவித்தொகை கிடைக்க பெறாததால், நாகராஜ், தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் விசாரித்தார். பணம் அனுப்பப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்த போது, உதவித்தொகை வரவில்லை என்றனர்.மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்ததில், பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அவரிடம் காண்பித்தனர்.

ஆனால் நேற்று தபால் அலுவலகம் சென்ற அவரிடம், பணம் வரவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டதால், அவர் ஆத்திரமடைந்தார்.உடன் தபால் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் கேனுடன், தற்கொலை செய்து கொள்ள போவதாக சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.போலீசார் அவரை சமரசம் செய்து, பணத்தை பெற்று தந்ததை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.

No comments:

Post a Comment