![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHumNb_sDoCMSaOBq_6-g4Zmgtax26t-jCD3sFLpR6Jz8Lv3-idvLGG1S-VVFWqb6wUQDpI-NF_50u2dkBlbTdFjEqOAuLN9KDtTJLxLnH_eiDczRwu2mCxNWSc8S5-AWsx5BRts8ehfWg/s400/10436223_495526210572570_6526272511983590082_n.jpg)
20/3/2016 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஓசூர் தாசில்தார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் டைட்டன் நகரியத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்கும் உறுதி மொழி ஏற்றனர் . இதில் மத்திகிரி 45 வார்டு கவுன்சிலர் சுரேஷ் பாபு மத்திகிரி RI & VAO & DDRO பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment