FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, March 13, 2016

உதவித் தொகையை உயர்த்தக் கோரி பாலத்தில் நாற்காலியில் தொங்கிய படி நூதன போராட்டம்


10.03.2016, பொலிவியா: உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி பொலிவியா நாட்டில் பாலம் ஒன்றில் இருந்து நாற்காலியில் தொங்கியபடி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாவிரதம், மற்றும் தாங்களை தங்களாகவே சிறையில் அடைத்துக் கொள்ளுதல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக அந்நாட்டில் உள்ள ஒரு முக்கிய பாலத்தில் நாற்காலிகளில் தொங்கிய படி போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டங்களை நடத்தியும் பொலிவியா அரசு இதுவரை தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்று மாற்றுதிறனாளிகள் வேதனை தெரிவித்தன. இதே கோரிக்கையை முன்வைத்து முதியவர்களும் பொலிவியாவில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment