FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, June 11, 2016

காது கேளாதோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

11.06.2016, கடலூர் மஞ்சக்குப்பத்தில் காது கேளாதோருக்கான அரசு சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளியில் கல்வி, உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உதவித்தொகை, காதொலிக் கருவி, பேருந்து பயண அட்டை மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

தற்போது, 2016-17-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு 24, வேணுகோபாலபுரம் பிரதான சாலை, மஞ்சக்குப்பம் என்ற முகவரியிலோ அல்லது 04142-221744, 94875 55948 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.மரியபாஸ்கா தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment