FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, June 20, 2016

கலசலிங்கம் பல்கலையில் புதிய பி.எட்., சிறப்பு படிப்பு வேந்தர் ஸ்ரீதரன் தகவல்


20.06.2016, ஸ்ரீவில்லிபுத்துார்: “கலசலிங்கம் பல்கலையில் புதிய பி.எட்., சிறப்பு படிப்பு துவக்கப்பட்டுள்ளதாக,” வேந்தர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: சிறப்பு பி.எட். படித்தவர்கள் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கான பள்ளி , வழக்கமான கல்வி நிறுவனங்களிலும் பணிவாய்ப்பு பெறலாம். இந்திய அளவிலுள்ள 447 நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சிலில் 40வது இடத்தை கலசலிங்கம் பல்கலைழகம் பெற்றுள்ளது.

சிறப்பு பி.எட் பயிற்சிக்காக ஆடியோ,வீடியோ லேப்கள், சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சியளிக்கபடுகிறது.

மொழி பெயர்ப்பாளர், சிறப்பு பள்ளி ஆலோசகர்,வளமேம்பாட்டு ஆலோசகர் பணிகளிலும், பல்கலை மாற்றுதிறனாளிகளுக்கான பி.டெக் துறை ஆசிரியர்களாகவும் பணிவாய்ப்பு பெறலாம்.ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வியிலும் படிக்கலாம்.

இதை படித்தவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலைவாய்ப்பு பெறலாம், என்றார்.

No comments:

Post a Comment