FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, June 4, 2016

வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத சிறுமி பலாத்காரம்: இளைஞர் கைது

02.06.2016
ஜயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை மானபங்கம் செய்த இளைஞரை தா.பழூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த தென்கச்சிபெருமாள்நத்தம் கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இந்நிலையில் அதேஊரில் வசிக்கும் சிவமுரளி மகன் விஜய் (20) என்பவர் புதன்கிழமை காலை 10 மணியளவில் மாற்றுத்திறனாளி சிறுமியின் வீட்டின் முன்பு அவரோடு விளையாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது விஜய் மாற்றுத்திறனாளி சிறுமியை மானபங்கம் செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி சிறுமியின் தாயார் சப்தம் போடவே,விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விஜய்யைக் கைது செய்தனர்.


No comments:

Post a Comment