FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 4, 2016

வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத சிறுமி பலாத்காரம்: இளைஞர் கைது

02.06.2016
ஜயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை மானபங்கம் செய்த இளைஞரை தா.பழூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த தென்கச்சிபெருமாள்நத்தம் கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இந்நிலையில் அதேஊரில் வசிக்கும் சிவமுரளி மகன் விஜய் (20) என்பவர் புதன்கிழமை காலை 10 மணியளவில் மாற்றுத்திறனாளி சிறுமியின் வீட்டின் முன்பு அவரோடு விளையாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது விஜய் மாற்றுத்திறனாளி சிறுமியை மானபங்கம் செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி சிறுமியின் தாயார் சப்தம் போடவே,விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விஜய்யைக் கைது செய்தனர்.


No comments:

Post a Comment