FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, June 4, 2016

பிறவியிலேயே காது கேட்காதவர்கள் அரசு டாக்டர்களால் 'கேட்கின்றனர்!'

04.06.2016, மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, காதுகேளாத ௧௯ குழந்தைகளுக்கு, 'காக்லியர் இம்பிளன்ட்' (உட்செவிச்சுருள் பதியம்) அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளது.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் தினகரன் கூறியதாவது: கடந்த நான்கு மாதத்தில், பிறவியிலேயே காது கேளாத, ௬ வயதிற்குட்பட்ட ௧௯ குழந்தைகளுக்கு 'காக்லியர் இம்பிளன்ட்' அறுவை சிகிச்சையை செய்துள்ளோம். மேலும் 3 குழந்தைகளுக்கு வரும் வாரத்தில் செய்யவுள்ளோம்.

சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்ற தாயை நோய் தாக்குதல், வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் கேட்கும் திறனின்றி பிறக்கின்றனர், என்றார்.

டீன் வைரமுத்து ராஜா கூறியதாவது: சிகிச்சையில் குழந்தைகளின் உடலில் பொருத்தப்படும் கருவியின் மதிப்பு மட்டும் ரூ.௫ லட்சமாகும். தனியார் மருத்துவமனையில் கருவி மற்றும் சிகிச்சைக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவாகும்.

ஆனால், நாங்கள் அரசு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்கிறோம். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டால், இலவசமாக செய்ய முடியாது என விதிகள் உள்ளன. ஆனால், நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று இலவசமாக செய்கிறோம், என்றார்.

No comments:

Post a Comment