FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, June 17, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வேலைவாய்ப்பு முகாம்



காது கேளாத, உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை தொழிற்கல்வி மறுவாழ்வு மையம் சார்பில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், 18 வயது முதல் 35 வயது வரையிலானோர் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை தங்களுடைய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் காலை 9.30 மணிக்கு நேரில் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநரை 044-22501534, 95007 05061, 96772 44065, 94441 13092 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment