FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 4, 2015

மழை வெள்ளத்தில் சிக்கிய எம்ஜிஆர் இல்லம்:மாற்றுத்திறனாளி குழந்தைகள் 100 பேர் தவிப்பு!

03.12.2015, சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வசித்த ராமாபுரம் இல்லம் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு தங்கி பயிலும் வாய் பேசமுடியாத காது கேட்காத குழந்தைகள் 100 உதவிக்காகத் தவித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் இல்லம் சென்னை ராமாபுரம் பகுதியிலுள்ளது.அதில் காது கேட்காதோர், வாய் பேசமுடியாத மாணவர்கள் தங்கி கல்வி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக எம்ஜிஆர் கார்டன் பகுதியில் 23 அடிக்கு வெள்ளம் நிற்கிறது. இதனால், சுமார் 100 மாணாக்கர்களும், ஊழியர்களும், 2வது மாடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment