FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, December 4, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, 04 December 2015,
உலக கணினி கல்வி தினம், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு காது கேளாதோர் பள்ளியில் இலவச கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகை மகாராணி ரோட்டரி சங்கம், சுபலெக்ஸ் கலை வளர்ச்சி மையம், யுஎஸ். நெட்ஒர்க் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத் தலைவர் என். லட்சுமி தலைமை வகித்தார். முகாமை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். கருணாகரன் தொடங்கிவைத்தார்.

,பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் க. மோகன்ராஜ், கணினி பயிற்றுநர் ஏ. உதயக்குமார், ஓவியப் பயிற்றுநர் ஆ. ராஜப்பா, ஆ. அய்யப்பா, நிர்வாகிகள் ராணி கனகராஜன், குப்பாள் நாகப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். வாரம் ஒருநாள் ஓவியப் பயிற்சி, வாரம் 2 நாள் கணினிப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். செயலர் தி. கலைச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment