FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, December 4, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, 04 December 2015,
உலக கணினி கல்வி தினம், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அரசு காது கேளாதோர் பள்ளியில் இலவச கணினி பயிற்சி, ஓவியப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகை மகாராணி ரோட்டரி சங்கம், சுபலெக்ஸ் கலை வளர்ச்சி மையம், யுஎஸ். நெட்ஒர்க் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத் தலைவர் என். லட்சுமி தலைமை வகித்தார். முகாமை கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். கருணாகரன் தொடங்கிவைத்தார்.

,பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் க. மோகன்ராஜ், கணினி பயிற்றுநர் ஏ. உதயக்குமார், ஓவியப் பயிற்றுநர் ஆ. ராஜப்பா, ஆ. அய்யப்பா, நிர்வாகிகள் ராணி கனகராஜன், குப்பாள் நாகப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். வாரம் ஒருநாள் ஓவியப் பயிற்சி, வாரம் 2 நாள் கணினிப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். செயலர் தி. கலைச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment