FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, December 24, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: ரங்கசாமி

23.12.2015, புதுச்சேரி : புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 40 % முதல் 60 சதவீதம் வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். 60 % முதல் 80 % வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.2500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். 80 % மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 3500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment