FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, December 24, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: ரங்கசாமி

23.12.2015, புதுச்சேரி : புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 40 % முதல் 60 சதவீதம் வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். 60 % முதல் 80 % வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.2500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். 80 % மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 3500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment