FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, December 24, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: ரங்கசாமி

23.12.2015, புதுச்சேரி : புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 40 % முதல் 60 சதவீதம் வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். 60 % முதல் 80 % வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.2500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். 80 % மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 3500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment