FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, December 21, 2015

ஈஷாவில் DEAF மாற்றுத் திறனாளிகளுக்கு யோகப் பயிற்சி

கோவை, 21 December 2015, 
கோவை ஈஷா யோக மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாய் பேச இயலாத, காது கேளாத 400 மாற்றுத் திறனாளிகளுக்கு தியான, யோகப் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் ஈஷாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

தியானலிங்கம், லிங்க பைரவி, சூரிய குண்டம், சந்திரக் குண்டம் ஆகிய இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தியானப் பயிற்சியும், மன அமைதிக்காகவும், எதிர்காலத்தை தன்னம்பிக்கையோடு அணுகவும் "உபயோக' என்ற யோகப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் மூன்று வல்லுநர்கள் உதவி புரிந்தனர்.




No comments:

Post a Comment