FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, July 31, 2016

ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார்

28.07.2016, ஈரோடு: 
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வேத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு,   ஆன்-லைன் புக்கிங் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே அனைத்து சலுகைளையும் பெற தகுதியுடையவர் ஆகிறார். ஆனால், ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி, அனைவருக்கும் அட்டை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment