FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, July 31, 2016

ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார்

28.07.2016, ஈரோடு: 
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வேத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு,   ஆன்-லைன் புக்கிங் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே அனைத்து சலுகைளையும் பெற தகுதியுடையவர் ஆகிறார். ஆனால், ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி, அனைவருக்கும் அட்டை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment