FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, July 5, 2016

வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி

04.07.2016
ஆம்பூர்,

வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் நடந்தது. மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி, பொதுச்செயலாளர் சுதர்சன்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர் டில்லி வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ஆதில்அஹமத் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் சுப்பிரமணி, வினோத்சாமுவேல், தினேஷ், ஜெயல் மற்றும் 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜன்பாபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment