FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, July 4, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே அறிவிப்பு


04.07.2016
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது. எனவே, அடையாள அட்டை தேவைப்படுவோர் தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரத்தில் உள்ள கோட்ட அலுவலங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாள ருக்கு அனுப்பலாம். மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக விண்ணப்பித்தும், அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர் கள் சம்மந்தப்பட்ட கோட்ட அதிகாரியை அணுகி அடை யாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment