FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, July 18, 2016

மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

17.07.2016
பெரியமேடு: சென்னையில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். அதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அசோக் நகரில் உள்ள, சென்னை சோஷியல் சர்வீஸ் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'வேகம் - 2016' ஐந்தாவது, தடகள போட்டி, சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் காலை துவங்கி, மாலை வரை நடந்தது.

அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய்பேச

முடியாதோர் என, பல்வேறு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், 1,150 பேர் பங்கேற்றனர்.

குண்டு எறிதல், கோணிப்பை ஓட்டம், 100, 200 மீ., ஓட்டப் பந்தயம், மற்றவர் துணையோடு ஓடுதல், பலுான் உடைத்தல் உள்ளிட்ட, 154 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கத்துடன், சான்றிதழும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment