FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, January 8, 2014

மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை

07.01.2014, சென்னை:
மாற்று திறனாளிகள் சங்க மாநில துணை தலைவர் தீபக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2010ல் சுதாகவுர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலனை பேணிக் காப்பதற்கும், அதற்கான சட்டம் அமைக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2011ல் குழு விரிவான அறிக்கை தயாரித்து 2012ல் மத்திய சமூக நலத்துறை, சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மாநில அரசுகள் ஆகியவற்றின் கருத்துக்களை கேட்க அனுப்பியது. எந்த ஒரு சட்டத்தையும் விவாதத்துக்கு பிறகே அமல்படுத்த வேண்டும். தற்போதைய மத்திய அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை விவாதமின்றி நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதுநாள் வரை இந்த சட்டம் குறித்து எந்த தகவலையும் எங்களுக்கு அளிக்கவில்லை. இந்த சட்டத்தை விவாதத்துக்கு பிறகே நிறைவேற்ற வேண்டும் என்றார். பேட்டியின்போது சந்திரகுமார், மீனாட்சி, ராஜீவ்ராஜன், அம்பா ஆகியோர் உடன் இருந்தனர்.

Thanks to

No comments:

Post a Comment