FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, January 8, 2014

மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை

07.01.2014, சென்னை:
மாற்று திறனாளிகள் சங்க மாநில துணை தலைவர் தீபக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2010ல் சுதாகவுர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலனை பேணிக் காப்பதற்கும், அதற்கான சட்டம் அமைக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2011ல் குழு விரிவான அறிக்கை தயாரித்து 2012ல் மத்திய சமூக நலத்துறை, சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மாநில அரசுகள் ஆகியவற்றின் கருத்துக்களை கேட்க அனுப்பியது. எந்த ஒரு சட்டத்தையும் விவாதத்துக்கு பிறகே அமல்படுத்த வேண்டும். தற்போதைய மத்திய அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை விவாதமின்றி நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதுநாள் வரை இந்த சட்டம் குறித்து எந்த தகவலையும் எங்களுக்கு அளிக்கவில்லை. இந்த சட்டத்தை விவாதத்துக்கு பிறகே நிறைவேற்ற வேண்டும் என்றார். பேட்டியின்போது சந்திரகுமார், மீனாட்சி, ராஜீவ்ராஜன், அம்பா ஆகியோர் உடன் இருந்தனர்.

Thanks to

No comments:

Post a Comment