FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, January 1, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மாடு வாங்க கடன் உதவி

01.01.2014,  அந்தியூர்:

அந்தியூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ஐந்து மாற்று திறனாளிகளுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட்டது.
அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள ஐந்து மாற்று திறனாளிகளுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகள் என்பதால் பிரம்மதேசம் கூட்டுறவு சங்க தலைவர் தலைவர் சத்யநாராயணன், அவரவர் வீட்டுக்கே சென்று கறவை மாடு வாங்க கடனாக, 50,000 ரூபாய் வழங்கினார். தொடக்க வேளாண்மை வங்கி மேற்பார்வையாளர் நல்லசாமி, அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் மகேஷ்ராஜா, கால்நடை மருத்துவர் சண்முகம், செயலர் சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment