FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 9, 2014

எஸ்எம்எஸ் கட்டணத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

08.01.2014 தூத்துக்குடி:
எஸ்எம்எஸ் கட்டணத்தை கண்டித்து செல்போன்களை வீதியில் வீசியெறிந்து மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் மாவட்ட காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், செல்போன் நிறுவனங்கள் எஸ்எம்எஸ்களுக்கு முழு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், ஐ.நா. விதிகளின் படி காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் இலவசமாக தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை வீதியில் வீசியெறிந்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Thanks to

No comments:

Post a Comment