FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 9, 2014

எஸ்எம்எஸ் கட்டணத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

08.01.2014 தூத்துக்குடி:
எஸ்எம்எஸ் கட்டணத்தை கண்டித்து செல்போன்களை வீதியில் வீசியெறிந்து மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் மாவட்ட காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், செல்போன் நிறுவனங்கள் எஸ்எம்எஸ்களுக்கு முழு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், ஐ.நா. விதிகளின் படி காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் இலவசமாக தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை வீதியில் வீசியெறிந்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Thanks to

No comments:

Post a Comment