FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, January 22, 2014

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

ஜனவரி 22, 2014,
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவி புரிய கூடிய மாநில ஒருங்கிணைப்புக் குழுவை முறையாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,அரசு துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


Thanks to
 

No comments:

Post a Comment