FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, January 22, 2014

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

ஜனவரி 22, 2014,
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவி புரிய கூடிய மாநில ஒருங்கிணைப்புக் குழுவை முறையாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,அரசு துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


Thanks to
 

No comments:

Post a Comment