FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 9, 2014

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

08.01.2014 காஞ்சிபுரம்:
பண்டிகைக் காலங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு முழுக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
வாய்பேச இயலாதோருக்கும், காது கேளாதோருக்கும் குறுஞ்செய்தி அனுப்ப முழு கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து, காஞ்சிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், நேற்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கோபி தலைமை தாங்கினார். பண்டிகைக் காலங்களில் முழு கட்டணம் வசூலிப்பதில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment