FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 9, 2014

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

08.01.2014 காஞ்சிபுரம்:
பண்டிகைக் காலங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு முழுக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
வாய்பேச இயலாதோருக்கும், காது கேளாதோருக்கும் குறுஞ்செய்தி அனுப்ப முழு கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து, காஞ்சிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், நேற்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கோபி தலைமை தாங்கினார். பண்டிகைக் காலங்களில் முழு கட்டணம் வசூலிப்பதில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment