FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, May 25, 2016

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை காண இலவசமாக டிக்கெட் வழங்கப்படும்: அனுராக் தாக்கூர் பேட்டி

25.05.2016 மும்பை:
 இந்தியாவில் பிரபலமாகவுள்ள விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது என்று பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுராக் தாக்கூர் பேட்டியளித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்களில் மழை நீரை சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய விளம்பரம் இன்று வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை காண இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

பி.சி.சி.ஐ.யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன் என தாக்கூர் பேட்டியளித்துள்ளார். ஷசாங் மனோகர் பதவி விலகியதை அடுத்து இந்திய கட்டுப்பாட்டுத் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் மாதங்களில் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகள் நடத்த உள்ளதாக அனுராக் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment