FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 25, 2016

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை காண இலவசமாக டிக்கெட் வழங்கப்படும்: அனுராக் தாக்கூர் பேட்டி

25.05.2016 மும்பை:
 இந்தியாவில் பிரபலமாகவுள்ள விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது என்று பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுராக் தாக்கூர் பேட்டியளித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்களில் மழை நீரை சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய விளம்பரம் இன்று வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை காண இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

பி.சி.சி.ஐ.யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன் என தாக்கூர் பேட்டியளித்துள்ளார். ஷசாங் மனோகர் பதவி விலகியதை அடுத்து இந்திய கட்டுப்பாட்டுத் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் மாதங்களில் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகள் நடத்த உள்ளதாக அனுராக் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment