FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 18, 2016

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை

17.05.2016, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பாளையங்கோட்டை பள்ளி மாணவர்களே மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவேன்ஸன் காதுகேளாதோர் பள்ளி மாணவர் எஸ். கண்ணன் 824 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே. ரவிகுமார் 822 மதிப்பெண் பெற்று 2ஆவது இடமும், பி. அருள்பாண்டி 818 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவர் சி. கிருஷ்ணகாந்த் 1200-க்கு 1,101 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதே பள்ளி மாணவர் எஸ். சிவகுமார் 1077 மதிப்பெண் பெற்று 2ஆவது இடமும், மாணவர் பிரசன்னா பாசில் 1065 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.

No comments:

Post a Comment