FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 30, 2016

முட்டுக்காடு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் 207 ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேளச்சேரி, ஜன. 29–

முட்டுக்காட்டில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் பள்ளி உள்ளது. இங்கு 207 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நிதி இல்லாததால் அவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 207 ஊழியர்களும், மாற்று திறனாளிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment