FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, January 9, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விளையாட்டு பயிற்சிக் கூடம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, ஜன. 7-
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விளையாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பயிற்சி கூடங்கள் அமைக்க உள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கோல்ட் கூறியுள்ளார்.

மேலும், ”இந்தப் பயிற்சி கூடங்களுக்காக சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கனவே நிலம் வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அயல் நாடுகளில் இருந்து சிறந்தவற்றை இறக்குமதி செய்ய உள்ளோம். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

டுவிட்டர் வலைதளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவல்களை கூறினார்.

No comments:

Post a Comment