FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 19, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காதொலி கருவி

17.11.2015, விழுப்புரம்:
விழுப்புரத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காதொலி கருவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், காதொலி கருவிகள்
வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி, 5 பயனாளிகளுக்கு, காதொலி கருவி மற்றும் சோலார் சார்ஜர் பேட்டரி ஆகியவற்றை வழங்கினார்.

பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு ரூபாய் வீதம் மொத்தம், 7 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், முட நீக்கியல் வல்லுனர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment