FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, November 7, 2015

விமானத்தை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல் DEAF மாற்றுத்திறனாளி சிறுவன்

04.11.2015, கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது DEAF மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் றிய விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதை பார்த்து விமானம் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் மும்பை சென்று விமானிகளுடன் பேசியுள்ளார்.

அவர்கள் அந்த சிறுவனிடம், விமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய சில கையேடுகளை கொடுத்து உதவியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுவன் சிரமத்துக்கு பின் விமானத்தை உருவாக்க கற்றுக்கொண்டுள்ளார்.

பின் தன்னிடம் இருந்த 5 சென்ட் நிலத்தை விற்று அந்த பணத்தின் மூலம் பைக் இன்ஜினை பயன்படுத்தி பறக்காத ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு சஜி எக்ஸ் ஏர்-எஸ் என்று பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை உருவாக்கிய முதல் மாற்றுத்திறனாளி என இந்திய சாதனை புத்தகத்தில் தாமஸ் இடம்பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment