FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, November 7, 2015

விமானத்தை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல் DEAF மாற்றுத்திறனாளி சிறுவன்

04.11.2015, கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது DEAF மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் றிய விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதை பார்த்து விமானம் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் மும்பை சென்று விமானிகளுடன் பேசியுள்ளார்.

அவர்கள் அந்த சிறுவனிடம், விமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய சில கையேடுகளை கொடுத்து உதவியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுவன் சிரமத்துக்கு பின் விமானத்தை உருவாக்க கற்றுக்கொண்டுள்ளார்.

பின் தன்னிடம் இருந்த 5 சென்ட் நிலத்தை விற்று அந்த பணத்தின் மூலம் பைக் இன்ஜினை பயன்படுத்தி பறக்காத ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு சஜி எக்ஸ் ஏர்-எஸ் என்று பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை உருவாக்கிய முதல் மாற்றுத்திறனாளி என இந்திய சாதனை புத்தகத்தில் தாமஸ் இடம்பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment