FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, November 2, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை, 02 November 2015
தேவகோட்டை சட்டப் பணிகள் குழுவின் சார்பில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் சங்கரபதி கோட்டையில் உள்ள நிர்மல் சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் சட்டப்பணிக் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி கிருபாகரன் மதுரம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல்நீதித்துறை நடுவர் விஜயகுமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டால், சட்டப்பணிகள் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்த்துவைக்கப்டும் என்றார்.

சட்டப் பணிகள் குழுவின் நோக்கங்கள் பற்றிய கையேடுகளை அவர் வழங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக கண்காணிப்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்திவரும் நல திட்டங்கள் பற்றியும், அதனை எப்படி பெறுவது என்பது குறித்து விளக்கமளித்து அதற்கான கையேடுகளை வழங்கினார். குழுவின் நிர்வாக உதவியாளர் முரளிதரன் நிகழ்ச்சிகளை தொகுத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் சாந்தி வரேவற்றார். வழக்குரைஞர்கள் ராமு,கணேசன் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment