FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, November 2, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை, 02 November 2015
தேவகோட்டை சட்டப் பணிகள் குழுவின் சார்பில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் சங்கரபதி கோட்டையில் உள்ள நிர்மல் சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் சட்டப்பணிக் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி கிருபாகரன் மதுரம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல்நீதித்துறை நடுவர் விஜயகுமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டால், சட்டப்பணிகள் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்த்துவைக்கப்டும் என்றார்.

சட்டப் பணிகள் குழுவின் நோக்கங்கள் பற்றிய கையேடுகளை அவர் வழங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக கண்காணிப்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்திவரும் நல திட்டங்கள் பற்றியும், அதனை எப்படி பெறுவது என்பது குறித்து விளக்கமளித்து அதற்கான கையேடுகளை வழங்கினார். குழுவின் நிர்வாக உதவியாளர் முரளிதரன் நிகழ்ச்சிகளை தொகுத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் சாந்தி வரேவற்றார். வழக்குரைஞர்கள் ராமு,கணேசன் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment