FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 19, 2015

வேலை வாய்ப்பு பயிற்சி


19.11.2015. ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. தேனி மாவட்ட புதுவாழ்வுத்திட்டம் சார்பில் ஆண்டிபட்டி மற்றும் போடி வட்டார மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முகாமில் புதுவாழ்வுதிட்ட மேலாளர் கழுகாசலமூர்த்தி தலைமை வகித்தார். நூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கம்ப்யூட்டர், தையல் ஜர்தோஷ், வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், மின் சாதன பொருட்கள் பழுது நீக்குதல், கிராமிய கைவினைப்பொருட்கள் தயாரித்தல், செவிலியர் உதவியாளர் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment