FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, November 19, 2015

வேலை வாய்ப்பு பயிற்சி


19.11.2015. ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. தேனி மாவட்ட புதுவாழ்வுத்திட்டம் சார்பில் ஆண்டிபட்டி மற்றும் போடி வட்டார மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முகாமில் புதுவாழ்வுதிட்ட மேலாளர் கழுகாசலமூர்த்தி தலைமை வகித்தார். நூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கம்ப்யூட்டர், தையல் ஜர்தோஷ், வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், மின் சாதன பொருட்கள் பழுது நீக்குதல், கிராமிய கைவினைப்பொருட்கள் தயாரித்தல், செவிலியர் உதவியாளர் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment