FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, November 21, 2015

கீதாவின் உண்மையான பெற்றோர் தொடர்பில் குழப்ப நிலை

20.11.2015, சிறுமியாக இருந்தபோது இந்தியாவிலிருந்து தவறுதலாக பாகிஸ்தானுக்குச் சென்று பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் கீதா, பிஹாரைச் சேர்ந்த மஹதோ குடும்பத்தினரின் மகள் அல்ல என டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இதுதொடர்பாகக் கூறும் போது, “வரும் 23-ம் தேதி, இந்தூர் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ் கீதாவைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.

டிஎன்ஏ பரிசோதனை முடிவு களில், பிஹாரைச் சேர்ந்த மஹதோ குடும்பத்தினர், கீதாவின் பெற்றோர் அல்ல எனத் தெரிய வந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையின் முடிவுகள் மஹதோ குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

முன்னதாக, மஹதோ குடும் பத்தினரின் புகைப்படத்தைப் பார்த்த கீதா, அவர்கள் தனது பெற் றோராக இருக்கலாம் என அடை யாளம் காட்டினார். ஆனால், இந்தியா வந்த பிறகு, அவர் அதை மறுத்தார்.

தற்போது கீதா இந்தூரில் உள்ள காதுகோளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான மறு வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment