FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 5, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு

04.11.2015, கடலுார்: 
அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

கடலுார், மஞ்சக் குப்பத்தில் அரசு மாற் றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 41 படித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மாதவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் முன்னிலையில், வள்ளிவிலாஸ் பங்குதாரர் சீனிவாசன் 41 மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கினார்.மாண வர்கள் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். ஆசிரியர் ஏஞ்சலின் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரிமா ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment