FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, November 5, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு

04.11.2015, கடலுார்: 
அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

கடலுார், மஞ்சக் குப்பத்தில் அரசு மாற் றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 41 படித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மாதவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் முன்னிலையில், வள்ளிவிலாஸ் பங்குதாரர் சீனிவாசன் 41 மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கினார்.மாண வர்கள் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். ஆசிரியர் ஏஞ்சலின் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரிமா ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment