FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, November 5, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு

04.11.2015, கடலுார்: 
அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

கடலுார், மஞ்சக் குப்பத்தில் அரசு மாற் றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 41 படித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மாதவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் முன்னிலையில், வள்ளிவிலாஸ் பங்குதாரர் சீனிவாசன் 41 மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கினார்.மாண வர்கள் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். ஆசிரியர் ஏஞ்சலின் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரிமா ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment