FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, November 19, 2015

நாளை மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

நாகர்கோவில், 19 November 2015
கன்னியாகுமரி மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை அவசியம். தடகளம், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீட்டர் நீளம் தாண்டுதல், சக்கர நாற்காலி, குழு விளையாட்டு, இறகுப் பந்து, மேஜைப் பந்து, குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், வாலிபால் பந்து, கபடி உள்ளிட்ட பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment