FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, November 5, 2015

மாற்றுத்திறனாளி விருது: காலக்கெடு நீட்டிப்பு

05.11.2015, சென்னை : மாற்றுத்திறனாளி நல விருதுக்காக விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினம், டிச., 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, மாற்றுத்திறனாளி நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தோருக்கு, தமிழக அரசு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது பெற, அக்., 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என. அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பம் எதுவும் வரவில்லை. எனவே, காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை, www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment