FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, February 19, 2016

பிப்ரவரி 21-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி

கோவை, 19 February 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, சுயதொழில்களில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கோவை, தடாகம் சாலை, கே.என்.ஜி. பிரிவில் அமைந்துள்ள முத்து எம்பவர்மென்ட் அறக்கட்டளை மற்றும் கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆகியன இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள், அரசின் நிதி உதவிகள், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் ஆகியவை எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க 9442556168, 9944556168 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment