FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 9, 2016

​மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிறைவேற்ற கனிமொழி வலியுறுத்தல்


09.02.2016, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வேப்பேரி தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று நண்பகல் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கனிமொழி, மாற்றுத்திறனாளிகளுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment