FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 9, 2016

​மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிறைவேற்ற கனிமொழி வலியுறுத்தல்


09.02.2016, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வேப்பேரி தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று நண்பகல் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கனிமொழி, மாற்றுத்திறனாளிகளுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment