FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 2, 2016

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

02.02.2016, திருப்பாச்சூர்;சேதமடைந்த அங்கன்வாடி மையத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர் அடுத்துள்ளது, திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட தாட்கோ நகர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.இதில், 20 குழந்தைகள் உள்ளனர். இந்த கட்டடம் பராமரிப்பில்லாததால், மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால், குழந்தைகள் அரு கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், தங்க வைக்கப்பட்டு

உள்ளனர்.இதனால், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டடத்தை பயன்படுத்த முடிவதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment