FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 2, 2016

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

02.02.2016, திருப்பாச்சூர்;சேதமடைந்த அங்கன்வாடி மையத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர் அடுத்துள்ளது, திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட தாட்கோ நகர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.இதில், 20 குழந்தைகள் உள்ளனர். இந்த கட்டடம் பராமரிப்பில்லாததால், மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால், குழந்தைகள் அரு கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், தங்க வைக்கப்பட்டு

உள்ளனர்.இதனால், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டடத்தை பயன்படுத்த முடிவதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment