FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 9, 2016

கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகளின்றி தவித்த அவல நிலை


09.02.2016,  சென்னையில் கைது செய்யப்பட்டு வேப்பேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுததி சாலைமறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும், வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எனினும் இன்றும் தங்களது போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்கின்றனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் இன்னலுக்கு ஆளானதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment