FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 9, 2016

கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகளின்றி தவித்த அவல நிலை


09.02.2016,  சென்னையில் கைது செய்யப்பட்டு வேப்பேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுததி சாலைமறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும், வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எனினும் இன்றும் தங்களது போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்கின்றனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் இன்னலுக்கு ஆளானதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment