FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, February 6, 2016

DEAF பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்

28.01.2016, நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேல்(வயது-65). இவரது பக்கத்து வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத, 17-வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த, 2013-ம் ஆண்டு அக் 18-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கவேலை கைதுசெய்தார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.
விசாரணை முடிவுயில், புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி இராமதிலகம் குற்றவாளி தங்கவேலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment