FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, February 6, 2016

DEAF பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்

28.01.2016, நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேல்(வயது-65). இவரது பக்கத்து வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத, 17-வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த, 2013-ம் ஆண்டு அக் 18-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கவேலை கைதுசெய்தார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.
விசாரணை முடிவுயில், புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி இராமதிலகம் குற்றவாளி தங்கவேலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment