FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 23, 2016

'அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்'

23.02.2016,
ஈக்காட்டுத்தாங்கல் : ''அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்; கடின உழைப்பு இருந்தால் யாராலும் வெற்றி பெற முடியும்,'' என, தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகன் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், இலவச அரசு தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று ஈக்காட்டுத்தாங்களில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சி.ஆர்.ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசுகையில், ''அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அரசுத்தேர்வுகளை கடினமாக கருத வேண்டாம். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்,'' என்றார்.

இலவச பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் டி.என்.பி.எஸ்சி., - ஆர்.ஆர்.பி., வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகளும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment