FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, February 20, 2016

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

20.02.2016, சேலம்: வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, பல்வேறு கோஷங்கள் போட்டவாறு, மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லப்பன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். எந்த பணியையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு இருந்தும், வேலை வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment