FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, February 23, 2016

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

21.02.2016
ஈக்காட்டுதாங்கல் : மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 15வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி, மார்ச் 5ம் தேதி, நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அதில், 52 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை, எண், 10, நான்காவது குறுக்கு தெரு, பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, வரும், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 98403 05804, 98404 33964 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment