FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 23, 2016

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

21.02.2016
ஈக்காட்டுதாங்கல் : மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 15வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி, மார்ச் 5ம் தேதி, நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அதில், 52 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை, எண், 10, நான்காவது குறுக்கு தெரு, பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, வரும், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 98403 05804, 98404 33964 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment