FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 8, 2016

DEAF இளம்பெண் பலாத்கார முயற்சி: பட்டதாரி வாலிபர் கைது

29.01.2016, கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி செய்த பொறியியல் பட்டதாரி வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பீமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தீபா, 27. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தீபா நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியில் பட்டதாரியான நந்தி, 24, என்பவர், தீபாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது தீபாவின் தம்பி வடிவேல் வீட்டுக்கு வந்ததால், அங்கிருந்து நந்தி தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்த வடிவேல், கிருஷ்ணகிரி அனைத்து மகளில் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து, நந்தியை கைது செய்தார்.

No comments:

Post a Comment