FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, February 8, 2016

DEAF இளம்பெண் பலாத்கார முயற்சி: பட்டதாரி வாலிபர் கைது

29.01.2016, கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி செய்த பொறியியல் பட்டதாரி வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பீமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தீபா, 27. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தீபா நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியில் பட்டதாரியான நந்தி, 24, என்பவர், தீபாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது தீபாவின் தம்பி வடிவேல் வீட்டுக்கு வந்ததால், அங்கிருந்து நந்தி தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்த வடிவேல், கிருஷ்ணகிரி அனைத்து மகளில் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து, நந்தியை கைது செய்தார்.

No comments:

Post a Comment