FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 8, 2016

DEAF இளம்பெண் பலாத்கார முயற்சி: பட்டதாரி வாலிபர் கைது

29.01.2016, கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி செய்த பொறியியல் பட்டதாரி வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பீமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தீபா, 27. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தீபா நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியில் பட்டதாரியான நந்தி, 24, என்பவர், தீபாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது தீபாவின் தம்பி வடிவேல் வீட்டுக்கு வந்ததால், அங்கிருந்து நந்தி தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்த வடிவேல், கிருஷ்ணகிரி அனைத்து மகளில் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து, நந்தியை கைது செய்தார்.

No comments:

Post a Comment