FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 26, 2015

தாயகம் திரும்பினார் கீதா: மத்தியப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம்

இந்தூர், 26 October 2015
இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் கீதா, பாகிஸ்தானில் இருந்து இன்று தாயகம் திரும்பியதை, மத்தியப் பிரதேச மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிப் பெண் கீதா சுமார் 15 ஆண்டுகளாக பெற்றோரிடம் இருந்து பிரிந்து பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அவர் இன்று தாயகம் திரும்பினார். அவரது வருகையை முன்னிட்டு இந்தூரில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் ஒன்று கூடி, பாட்டுப் பாடியும், நடனமாடியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment