FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 26, 2015

தாயகம் திரும்பினார் கீதா: மத்தியப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம்

இந்தூர், 26 October 2015
இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் கீதா, பாகிஸ்தானில் இருந்து இன்று தாயகம் திரும்பியதை, மத்தியப் பிரதேச மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிப் பெண் கீதா சுமார் 15 ஆண்டுகளாக பெற்றோரிடம் இருந்து பிரிந்து பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அவர் இன்று தாயகம் திரும்பினார். அவரது வருகையை முன்னிட்டு இந்தூரில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் ஒன்று கூடி, பாட்டுப் பாடியும், நடனமாடியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment