FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, October 5, 2015

விசா கிடைப்பதில் தாமதம்.. ரோட்டோரம் படுத்து தூங்கிய இந்திய DEAF மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள்



டெல்லி:
தாய்வான் நாட்டு விசா கிடைப்பதில் காலதாமதமானதால், இந்திய மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் சாலையோரம் படுத்து தூங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள், தாய்வான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 40 பேர் டெல்லியில் இருந்து தாய்வான் புறப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில், தாய்வான் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், தங்குவதற்கு அவர்களுக்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்படாததால், குருத்வாரா வழிபாட்டு தலம் அருகே சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இதன்பிறகு விசா கிடைத்த பிறகு தாய்வான் சென்றுள்ளனர். தகவல் அறிந்த விளையாட்டு அமைச்சகம், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment