FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 5, 2015

விசா கிடைப்பதில் தாமதம்.. ரோட்டோரம் படுத்து தூங்கிய இந்திய DEAF மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள்



டெல்லி:
தாய்வான் நாட்டு விசா கிடைப்பதில் காலதாமதமானதால், இந்திய மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் சாலையோரம் படுத்து தூங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள், தாய்வான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 40 பேர் டெல்லியில் இருந்து தாய்வான் புறப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில், தாய்வான் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், தங்குவதற்கு அவர்களுக்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்படாததால், குருத்வாரா வழிபாட்டு தலம் அருகே சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இதன்பிறகு விசா கிடைத்த பிறகு தாய்வான் சென்றுள்ளனர். தகவல் அறிந்த விளையாட்டு அமைச்சகம், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment