FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, October 21, 2015

காதுகேளாதோர் பதிவு மூப்பை சரிபார்க்க அழைப்பு

19.10.2015, கரூர்: 
காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான பதிவு மூப்பை சரிபார்த்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாற்றுத் திறனாளிகள் ஆணையர் மூலம், காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, பட்டப் படிப்புடன் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்கள், வரும், 28ம் தேதிக்குள், தங்கள் சான்றிதழை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். இதே போன்று, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும், தங்கள் சான்றிதழை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment