FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 21, 2015

காதுகேளாதோர் பதிவு மூப்பை சரிபார்க்க அழைப்பு

19.10.2015, கரூர்: 
காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான பதிவு மூப்பை சரிபார்த்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாற்றுத் திறனாளிகள் ஆணையர் மூலம், காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, பட்டப் படிப்புடன் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்கள், வரும், 28ம் தேதிக்குள், தங்கள் சான்றிதழை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். இதே போன்று, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும், தங்கள் சான்றிதழை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment