FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, October 21, 2015

மாற்றுத்திறனாளி பணியிடங்கள் சீனியாரிட்டி சரிபார்க்க அழைப்பு

20.10.2015, கரூர்: 
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த மனுதாரர்களின் பட்டியல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், பி.டி அசிஸ்டென்ட் (பார் டெப்) பி.ஏ, பி.எஸ்சி, பி.லிட், டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங்பார் த டெப் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 21முதல் 57வரை இருக்க வேண்டும்.
பி.டி. அசிஸ்டென்ட் பார் பிளைன்ட் பணிக்கு, பி.ஏ., பி.எஸ்சி, பி.லிட் டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் பார்த பிளைன்ட் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு, 21முதல், 57வரையாகும்.
செகன்டரிகிரேட் டீச்சர் (பார் டெப்) பணிக்கு, டி.டி எட் உடன், ஜூனியர் டிப்ளமோ டீச்சிங் டெப் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செகன்டி கிரேட் டீச்சர்பார் பிளைன்ட் பணிக்கு, டி.டி எட் உடன் ஜூனியர் டிப்ளமோ இன்டீச்சிங் த பிளைன்ட் மற்றும் டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, 18 முதல், 57 வரையாகும்.
துணை வார்டன் (பிளைன்ட் ஸ்கூல்) பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த பிளைன்ட், துணை வார்டன் பார் டெப் ஸ்கூல் பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த டெப் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். இதற்கு, வயது வரம்பு 18 முதல் 57வரையாகும்.
இப்பணிகளுக்க கல்வி தகுதியுள்ள கரூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிசான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் வரும், வரும், 28ம்தேதிக்குள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதிசெய்து வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment