FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 21, 2015

மாற்றுத்திறனாளி பணியிடங்கள் சீனியாரிட்டி சரிபார்க்க அழைப்பு

20.10.2015, கரூர்: 
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த மனுதாரர்களின் பட்டியல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், பி.டி அசிஸ்டென்ட் (பார் டெப்) பி.ஏ, பி.எஸ்சி, பி.லிட், டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங்பார் த டெப் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 21முதல் 57வரை இருக்க வேண்டும்.
பி.டி. அசிஸ்டென்ட் பார் பிளைன்ட் பணிக்கு, பி.ஏ., பி.எஸ்சி, பி.லிட் டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் பார்த பிளைன்ட் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு, 21முதல், 57வரையாகும்.
செகன்டரிகிரேட் டீச்சர் (பார் டெப்) பணிக்கு, டி.டி எட் உடன், ஜூனியர் டிப்ளமோ டீச்சிங் டெப் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செகன்டி கிரேட் டீச்சர்பார் பிளைன்ட் பணிக்கு, டி.டி எட் உடன் ஜூனியர் டிப்ளமோ இன்டீச்சிங் த பிளைன்ட் மற்றும் டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, 18 முதல், 57 வரையாகும்.
துணை வார்டன் (பிளைன்ட் ஸ்கூல்) பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த பிளைன்ட், துணை வார்டன் பார் டெப் ஸ்கூல் பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த டெப் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். இதற்கு, வயது வரம்பு 18 முதல் 57வரையாகும்.
இப்பணிகளுக்க கல்வி தகுதியுள்ள கரூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிசான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் வரும், வரும், 28ம்தேதிக்குள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதிசெய்து வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment