FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 21, 2015

மாற்றுத்திறனாளி பணியிடங்கள் சீனியாரிட்டி சரிபார்க்க அழைப்பு

20.10.2015, கரூர்: 
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த மனுதாரர்களின் பட்டியல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், பி.டி அசிஸ்டென்ட் (பார் டெப்) பி.ஏ, பி.எஸ்சி, பி.லிட், டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங்பார் த டெப் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 21முதல் 57வரை இருக்க வேண்டும்.
பி.டி. அசிஸ்டென்ட் பார் பிளைன்ட் பணிக்கு, பி.ஏ., பி.எஸ்சி, பி.லிட் டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் பார்த பிளைன்ட் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு, 21முதல், 57வரையாகும்.
செகன்டரிகிரேட் டீச்சர் (பார் டெப்) பணிக்கு, டி.டி எட் உடன், ஜூனியர் டிப்ளமோ டீச்சிங் டெப் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செகன்டி கிரேட் டீச்சர்பார் பிளைன்ட் பணிக்கு, டி.டி எட் உடன் ஜூனியர் டிப்ளமோ இன்டீச்சிங் த பிளைன்ட் மற்றும் டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, 18 முதல், 57 வரையாகும்.
துணை வார்டன் (பிளைன்ட் ஸ்கூல்) பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த பிளைன்ட், துணை வார்டன் பார் டெப் ஸ்கூல் பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த டெப் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். இதற்கு, வயது வரம்பு 18 முதல் 57வரையாகும்.
இப்பணிகளுக்க கல்வி தகுதியுள்ள கரூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிசான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் வரும், வரும், 28ம்தேதிக்குள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதிசெய்து வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment