FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, October 21, 2015

மாற்றுத்திறனாளி பணியிடங்கள் சீனியாரிட்டி சரிபார்க்க அழைப்பு

20.10.2015, கரூர்: 
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த மனுதாரர்களின் பட்டியல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், பி.டி அசிஸ்டென்ட் (பார் டெப்) பி.ஏ, பி.எஸ்சி, பி.லிட், டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங்பார் த டெப் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 21முதல் 57வரை இருக்க வேண்டும்.
பி.டி. அசிஸ்டென்ட் பார் பிளைன்ட் பணிக்கு, பி.ஏ., பி.எஸ்சி, பி.லிட் டிகிரி உடன் சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் பார்த பிளைன்ட் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு, 21முதல், 57வரையாகும்.
செகன்டரிகிரேட் டீச்சர் (பார் டெப்) பணிக்கு, டி.டி எட் உடன், ஜூனியர் டிப்ளமோ டீச்சிங் டெப் அன்ட் டி.இ.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செகன்டி கிரேட் டீச்சர்பார் பிளைன்ட் பணிக்கு, டி.டி எட் உடன் ஜூனியர் டிப்ளமோ இன்டீச்சிங் த பிளைன்ட் மற்றும் டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, 18 முதல், 57 வரையாகும்.
துணை வார்டன் (பிளைன்ட் ஸ்கூல்) பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த பிளைன்ட், துணை வார்டன் பார் டெப் ஸ்கூல் பணிக்கு, டி.டி.எட், உடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் த டெப் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். இதற்கு, வயது வரம்பு 18 முதல் 57வரையாகும்.
இப்பணிகளுக்க கல்வி தகுதியுள்ள கரூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிசான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் வரும், வரும், 28ம்தேதிக்குள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதிசெய்து வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment