FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, October 25, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில்வே படிவம் வருகிற 2–ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்

25..10.2015
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் ரெயில்வே படிவம், மாற்றுத்திறனாளியை துணை ஒருவர் பஸ்சில் அழைத்து செல்லும் படிவம் அடுத்த வருகிற 2–ந் தேதி முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தேசிய அடையாள அட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தாலுகா மருத்துவமனைகளிலேயே மருத்துவர் சான்றொப்பம் பெற்றுக்கொள்ள வருகிற 2–ந் தேதி முதல் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment