FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 8, 2015

சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான பள்ளியில் பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை: தந்தை புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர். 08 October 2015
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

வத்திராயிருப்பு-கோட்டையூரைச் சேர்ந்தவர் க.பெருமாள் (48). இவரது மகள் தங்கம் (27). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஏ., பி.எட்., படிப்பு முடித்துள்ளார். கடந்த ஓராண்டாக சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாராரம். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த தங்கம், மனநிலை பாதிக்ப்பட்டவர்போல நடந்துள்ளார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்கிழமை பெருமாள் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்து பார்த்தபோது தங்கத்தைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து இன்று வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment