FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 8, 2015

சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான பள்ளியில் பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை: தந்தை புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர். 08 October 2015
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

வத்திராயிருப்பு-கோட்டையூரைச் சேர்ந்தவர் க.பெருமாள் (48). இவரது மகள் தங்கம் (27). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஏ., பி.எட்., படிப்பு முடித்துள்ளார். கடந்த ஓராண்டாக சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாராரம். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த தங்கம், மனநிலை பாதிக்ப்பட்டவர்போல நடந்துள்ளார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்கிழமை பெருமாள் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்து பார்த்தபோது தங்கத்தைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து இன்று வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment