FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 12, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி ஒப்புதல் வாக்குமூலம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்கொச்சாவூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர் மாதம் 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை வீரபத்ரப்பா உள்ளிட்டோர், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி குமரவர்மன் முன்னிலையில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தி,போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.மேலும் சிறுமி முன்பு தங்கி இருந்த ஓசூர் காப்பகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment